tree Planting

Sri Lankan 73rd Independence Day Tree Planting

Environmental destruction is one of the most talked-about topics in the current Sri Lankan context. Since ancient times, Sri Lanka, which has been a land of natural beauty, has also been known as a symbol of prosperity. But now the situation is changing and environmental destruction continues to rise. Against this backdrop, on the occasion of the 73rd anniversary of independence in 2021, the Kurunegala team of the Sri Lanka Youth Commission launched a tree-planting program. Celebrating Independence Day on February 4, everyone was invited to add one more tree to the environment. The young people who planted the tree and sent the best environmental peace message with a photo of it to the YCSL team were selected and appreciated.

යුධ ගිනි ඇවිලි ලෝ…
පතනවා හැර සාමය…
නෙක නෙක අඩන්තේට්ටම් වුව
මානව වර්ගයා මත පමණක්…
සිත් පහන් දැල්වු කල…
කිම නොහෙලුවේ එකදු බැල්මක්…
අකලංකවූ සෙනෙහෙ බෙදනා
පරිසරය ගැන…එක් සැණක් වත්…
ඉඳින්…
තව කල්පයක් ඉඳිනට…
හුස්ම බිඳුවක් පරිසරයටම…
මේ තුරු පෙළින් සෙත සැදේවා…!

Sri Lanka youths

நாம் அனைவரும் வேறு வேறு இனத்தில் மதத்தில் பிறந்து இருந்தாலும் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள்.நாங்கள் எப்போழுதும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருந்து எமது எதிர்கால சந்ததிக்கு வளமான இலங்கை நாட்டை கையளிக்கவேண்டும்.

நாம் அனைவரும் வேறு வேறு இனத்தில் மதத்தில் பிறந்து இருந்தாலும் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள்.நாங்கள் எப்போழுதும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருந்து எமது எதிர்கால சந்ததிக்கு வளமான இலங்கை நாட்டை கையளிக்கவேண்டும்.

If you want the future generations to live in peace, we must invest in the protection of the environment and we must train especially our young people so that they don’t think. As a young girl, I don’t want to protect the environment. I want to create a world where the environment doesn’t need protection & make environmental peace.

sri lanka peace youth

எங்கள் நாட்டின் 73 வது சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டிற்கு கிடைத்த சுதந்திரம் போல சுதந்திரமும் மகிழ்ச்சியும் நம் இதயத்தில் உண்டாகட்டும்.

අපේ රටේ 73 වන නිදහස් දිනයේදී ඔබ සැමට මාගේ සුබ පැතුම් පිරිනමමි. අපේ රටට ලැබුණු නිදහස මෙන් නිදහස හා සතුට අපගේ හදවත් තුළ වේවා.

On the 73rd Independence Day of our country, I extend my congratulations to all of you. May freedom and happiness be in our hearts as the freedom our country has.

sri lanka youth

எழுபத்து மூன்றாவது சுதந்திர தினத்தில் நாம் நட்ட இந்த மரமானது இன்னும் எழுநூற்று முப்பது தலைமுறை தாண்டி நம் நாடு சுதந்திர காற்றை சுவாசிக்கவேண்டும்..அந்த சுதந்திர நாட்டில் இனமத வேறுபாடின்றி இலங்கை தமிழ் சிங்கள மொழிபேதம் கலைந்து சகல இனங்களும் தத்தமது உரிமைகளோடு வாழவேண்டும்…

sri lanka

Allow environmental peace to flow into you as sunshine flows into trees

youth sri lanka

හරිත ලොවක් කාරා
තාරුණ්‍යයේ ජවය කැපකරමින් එකම මවකගේ දු පුතුන් ලෙසින් සාමය,සමගිය,මිත්‍රත්වය ගොඩනගාගනිමින් සංවර්ධනය කරා යන්නට සියල්ලන් හට ශක්තිය ධයිරිය ලැබේවා !

tree planting

“ இயற்கை வளங்களோடு இணைந்து சூழலுக்கு தீங்கில்லாத அபிவிருத்தியையும் சகல மனங்களிலும் பசுமை பொங்கும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவோம்”

sri lanka youth tree

“ගහ කොළ යනු ජීවයයි
සාමය යනු පැවැත්මයි”

ycsl

සොබාදහමයි , මිනිසයි කියන්නේ ආත්මීය බැඳීමක් කියලා මම හිතනවා. කාටවත් කවදාවත් සොබාදහමේ උපකාර නැතුව ජීවත් වෙන්න බෑ.සොබාදහම අපට සලකන විදිහට අපි ආදරය රැකවරණය දුන්නා ද කියන්න ලොකු ගැටලුවක් තියෙනවා
කොරෝනා කියන්නේ අපේ මේ අඩුපාඩු අපිට පෙන්නල දෙන්න ආපු බලවේගයක්.
අපි ජාති අනුව බෙදිලා,කුල මල අනුව බෙදිලා , පන්ති අනුව බෙදිලා ,ආගම් අනුව බෙදීලා , ස්වභාදහමට කිසිදු ආදරයක් නැතුව ජීවත් වෙන්න පටන් ගත්ත නිසා අපට නැවත මතක් කිරීමක් කරන්න, අනතුරු ඇඟවීමක් කරන්න තමයි කොරෝනා ආවේ කියලයි මගේ අදහස
ඉතින් ජීවිතය ගතකරන මේ පුංචි කාලය තුළ තුල බෙදීම් කියන්නේ හරයක් නැති හිස් දෙයක් බව දැනටමත් සනාථ වෙලා අවසන්
ඒ නිසා ආදරණීය මගේ සහෝදර තරුණ නායක නායිකාවනි ඔන්න කාලය ඇවිත් අපි එකතු වෙන්න වැඩ කරන්න බෙදීම් පසෙකලා හැම විටම හැම මොහොතෙම තවකෙකුගේ සතුටේදී සතුටුවෙමු…ආශිර්වාද කරමු
පරිසරයට ආදරය කරමු සතා සිවුපාවාට රැකවරණය දෙමු.දස අත මෙත් සිත පතුරවමු.

Sri lankan youth ycsl

අහිමානවත් 73 වැනි නිදහස පාරිසරික සාමය තුලින් අර්ථවත්ව සමරමු

sri lanka youth

தூய்மையான நிழல் தரக்கூடிய சூழலே எப்போதும் சமாதானத்தை ஏற்படுத்தும்.

sri lanka enironment

ජය ශ්‍රිලංකා🇱🇰💖

භාෂාව වෙනස් වූවත් ආගමික වෙනස් තිබුණත් ජාතිය නමින් කොටස් වූවත් අපගේ දේශය වෙනුවෙන් එක්කහු වෙමු🌟🇱🇰🌟

✌️අතීක් අමීනුද්දීන්✌️
🇱🇰 මහව🇱🇰
🎙️මාධ්‍යවේදී🎙️

இலங்கை❤️🇱🇰❤️

மொழியால் வேறுபட்டாலு
மதத்தால் வேறுபட்டாலும்..
இனத்தால் வேறுபட்டாலும்..
உடலாலும் உயிராலும் ஒன்றுபடுவோம் நம் தேசத்திற்கு…
தாயைப்போன்று நேசிப்போம் தாய் நாட்டை🌟🇱🇰🌟

✌️அதீக் அமீனுதீன்✌️
🇱🇰மாஹோ🇱🇰
🎙️ஊடகவியலாளன்🎙️

Sri Lanka❤️🇱🇰❤️

Let us stand together for our country, regardless of language, religion or ethnicity🌟🇱🇰🌟

✌️ATHEEQ AMEENUDHDHEEN✌️
🇱🇰MAHO🇱🇰
🎙️ JOURNALIST🎙️

youths sri lanka

நாம் எல்லோரும் நல்லவர்களாகவே இவ்வுலகில் பிறக்கின்றோம். வளர்ந்து வருகின்ற நிலையில் நமக்கென கனவுகள், இலட்சியங்கள், ஆசைகள் தோன்றுகின்றன. அவற்றை அடையவே இவ்வுலகை பயன்படுத்தி கொள்கிறோம். வளரும் பொழுதும், வளர்ந்து வாழும்பொழுதும் பெற்றோர்களை பேணிக்காப்பது, பிள்ளைகளை நல்லமுறையில் வளர்ப்பது, எதிர்காலத்திற்கு பொருள் சேர்ப்பது போன்ற கடமைகளை நிறைவேற்ற முற்படுகிறோம். ஆனால் நம்மையும் நம் மூதாதையர்களையும் வளர்த்தெடுத்த இப்பூவுலகிலுள்ள நிலம், நீர், காற்று ஆகிய சுற்றுப்புறசூழலை பாதுகாக்க மறந்து விடுகிறோம். சுற்றுச்சூழல்பாதுகாப்பை நம் வாழ்வின் முதன்மை கடமையாக கருத வேண்டும்.

தொழில்புரட்சி முன்னேறிக் கொண்டிருந்த பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்துதான் இவ்வுலகின் சூழல் அதிவேகமாக மாசுபட தொடங்கியது என்பது நாமறிந்த உண்மை. கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை எளிமையாக்கி அதிக நாள் வாழவைத்தது. மக்கள் பெருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தியது, ஆனால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி சுற்றுபுறத்தை சூரையாடி கொண்டிருக்கிறது. அதனால் இப்பொழுது நீடித்த வளர்ச்சி என்ற வார்த்தையை வாதமாக எடுத்து கொண்டு அதனை வாழ்வில் கடைபிடிக்க தவறி விடுகிறோம். இதை தனி மனித ஒழுக்கமாக, கடமையாக கருதாத காரணத்தினால் உலகளாவிய சூழல் மாநாடுகளில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் ஒன்றை ஒன்று குறைக்கூறிக் கொண்டு தங்களது பொறுப்புகளை தட்டி கழிக்கின்றன.சுதந்திர தினத்தில் இவ்வாறான வாய்ப்பை தந்ததுக்கு நன்றிகள்

நாம் எல்லோரும் நல்லவர்களாகவே இவ்வுலகில் பிறக்கின்றோம். வளர்ந்து வருகின்ற நிலையில் நமக்கென கனவுகள், இலட்சியங்கள், ஆசைகள் தோன்றுகின்றன. அவற்றை அடையவே இவ்வுலகை பயன்படுத்தி கொள்கிறோம். வளரும் பொழுதும், வளர்ந்து வாழும்பொழுதும் பெற்றோர்களை பேணிக்காப்பது, பிள்ளைகளை நல்லமுறையில் வளர்ப்பது, எதிர்காலத்திற்கு பொருள் சேர்ப்பது போன்ற கடமைகளை நிறைவேற்ற முற்படுகிறோம். ஆனால் நம்மையும் நம் மூதாதையர்களையும் வளர்த்தெடுத்த இப்பூவுலகிலுள்ள நிலம், நீர், காற்று ஆகிய சுற்றுப்புறசூழலை பாதுகாக்க மறந்து விடுகிறோம். சுற்றுச்சூழல்பாதுகாப்பை நம் வாழ்வின் முதன்மை கடமையாக கருத வேண்டும்.  தொழில்புரட்சி முன்னேறிக் கொண்டிருந்த பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்துதான் இவ்வுலகின் சூழல் அதிவேகமாக மாசுபட தொடங்கியது என்பது நாமறிந்த உண்மை. கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை எளிமையாக்கி அதிக நாள் வாழவைத்தது. மக்கள் பெருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தியது, ஆனால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி சுற்றுபுறத்தை சூரையாடி கொண்டிருக்கிறது. அதனால் இப்பொழுது நீடித்த வளர்ச்சி என்ற வார்த்தையை வாதமாக எடுத்து கொண்டு அதனை வாழ்வில் கடைபிடிக்க தவறி விடுகிறோம். இதை தனி மனித ஒழுக்கமாக, கடமையாக கருதாத காரணத்தினால் உலகளாவிய சூழல் மாநாடுகளில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் ஒன்றை ஒன்று குறைக்கூறிக் கொண்டு தங்களது பொறுப்புகளை தட்டி கழிக்கின்றன.சுதந்திர தினத்தில் இவ்வாறான வாய்ப்பை தந்ததுக்கு நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *